தமிழ் செய்திகள்
உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தண்ணீர்
(செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012)
உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம்.
ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை மே‌ம்படு‌த்தவு‌ம் த‌ண்‌ணீ‌ர் ந‌ல்ல ‌சி‌கி‌ச்சையாக உ‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது.

உடல் இளைப்பது, எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் உடலை நோ‌ய்க‌ளி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது எ‌ன்றா‌ல் அது தண்ணீர் ‌சி‌கி‌ச்சைதா‌ன்.

த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சை எ‌ன்றா‌ல் ஏதோ பு‌திய ‌சி‌கி‌ச்சை முறை எ‌ன்று எ‌ண்‌ணி‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம். உடலு‌க்கு‌த் தேவையான அளவு‌க்கு‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதுதா‌ன் த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சையாகு‌ம்.

பலரு‌ம் சா‌ப்பாடு சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌ர் ப‌க்கமே‌ போக மா‌ட்டா‌ர்க‌ள். அ‌ப்படியானவ‌ர்களது உட‌‌லி‌ல் எ‌ன்னெ‌ன்ன பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி‌ப் பா‌ர்‌த்தா‌ல் அவ‌ர்களது நெ‌ஞ்சே ஒரு ‌நி‌மிட‌ம் ‌நி‌ன்று ‌விடு‌ம்.

த‌ண்‌ணீ‌ர் ந‌ம்மை பு‌த்‌துண‌ர்‌ச்‌சியாகவு‌ம், ஆரோ‌க்‌கியமாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கா‌ற்று‌கிறது. த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதை ஒரு பழ‌க்கமாக‌க் கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். நாளொ‌ன்று‌க்கு 8 முத‌ல் 10 ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம். கோடை கால‌த்‌தி‌ல் இ‌ன்னு‌ம் அ‌திகமாக த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம்.

அ‌வ்வ‌ப்போது த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்தை மன‌தி‌ல் ப‌திய வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் குழ‌ந்தைகளையு‌ம் அடி‌க்கடி த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க வையு‌ங்க‌ள்.

ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் குழ‌ந்தைக‌ள் பலரு‌ம் த‌ண்‌ணீ‌ர் அ‌திகமாக அரு‌ந்த மா‌ட்டா‌ர்க‌ள். அத‌ற்கு மு‌க்‌கிய‌க் காரண‌ம் ப‌ள்‌ளிக‌ளி‌ல் க‌‌ழிவறையை அடி‌க்கடி பய‌ன்படு‌த்த முடியாது எ‌ன்பதுதா‌ன்.

எனவே ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலைமையை சொ‌ல்‌லி‌ப் பு‌ரிய வையு‌ங்க‌ள். குழ‌ந்தைகளு‌க்கு‌ம் போதுமா‌ன ‌நீ‌ர் கொடு‌த்தனு‌ப்பு‌ங்க‌ள்.

என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினாலு‌‌ம் குறையாத உடல் எடை, அ‌திக‌ப்படியான த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதா‌ல் குறைவதை‌க் க‌ண்கூடாக பா‌ர்‌க்கலா‌ம்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் குடி‌த்தா‌ல் வ‌யிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடவாழத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி‌க் கொ‌ண்டு கடைசியில் உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் தேவைய‌ற்ற ‌விஷய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌ண்டு வெளியேறி விடுகிறது.

எனவே அ‌திகமாக‌த் த‌ண்‌ணீ‌ர் குடி‌த்து வருபவ‌ர்களு‌க்கு சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கு‌ம்.

 

வளலாய் மீள் குடியமர்வு!
(வெள்ளிக்கிழமை 15 டிசெம்பர் 2011)

சுமார் 20வருடங்களின் பின்னர் வளலாய் மக்களில் ஒரு பகுதியினரை தமது சொந்த வீடுகளையும் காணிகளையும் நேரில் பார்ப்பதற்கு இராணுவத்தினர் அனுமதியளித்தனர். அவற்றை பார்த்த மக்கள் தமது சொத்துக்களின் நிலை கண்டு கண்ணீர்விட்டனர். தமது வீடுகளையும் காணிகளையும் பார்ப்பதற்காக வெளி நாட்டில் இருந்து கூடச் சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு .ஏமாற்றமே மிஞ்சியது. வளலாய் சித்தி விநாயகர் கோவிலில் பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. யாழ் அரச அதிபர் மற்றும் யாழ் படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கத்துருசிங்க ஆகியோர் உரையாற்றினார். அத்துடன் வளலாய் மீள் குடியமர்வு ஆரம்பிக்கப்படதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் மிளக் குடியமரும் மக்கள் மிதிவெடிகள் குறித்து விழிப்பாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். இதனால் மீளக்குடியமரும் ஆவலுடன் தமது வீடுகளையும் காணிகளையும் துப்பரவு செய்யும் ஆவலுடன் வந்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். "இது மீள்குடியமர்வா அல்லது காடு காட்டுதலா"? என்று அவர்கள் முணு முணுத்துக் கொண்டனர். மக்களின் நிண்ட வலியுறுத்தலுக்குப் பின்னரே அவர்களின் வீடுகளையும் காணிகளையும் பார்ப்பதற்கு படையினர் அனுமதி வழங்கினர். அதுவும் வளலாய் விமான நிலைய வீதியில் வளலாய் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரை நடந்து சென்ற மக்கள் அதன் இரு மருங்கிலும் இருந்த வீடுகள், காணிகளை கண்களால் விழுங்கிக் கொண்டனர். அதற்கு மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மீளக்குடியமர இன்னமும் அனுமதிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிலர் தொடர்ந்து வலியுறித்தியதை அடுத்து, அவர்கள் வந்திருந்த மினிபஸ் தொண்டமனாறு பலாலி வீதி வழியே செல்ல அனுமதிக்கப்பப்பட்டது. " இடையில் எங்கும் இறங்கக் கூடாது" என்ற நிபந்தனையுடனேயே அந்த அனுமதி வழங்கப்பட்டது. வீதியில் இருந்து பார்த்த போது காட்டையும் மரங்களையும் தவிர இராணுவத்தினரும் தெரிந்தனர். " எனது வீட்டை பார்க்கமுடியவில்லை" என்று தெரிவித்தார் வளலாய் வாசி ஒருவர்.
 


வளலாய் விவசாய சம்மேளனத்தை இலங்கை வங்கி தலைவர் பராட்டு
(ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011)


2010 சித்திரை மாதம் 27 ந் திகதி சிவபதமடைந்த எங்கள் அருமை அம்மம்மாவின் இறுதி நிகழ்வின் போது பேரப்பிள்ளைகளால் எழுதி வாசிக்கப்பட்டது திரும்பவும் முதலாம் ஆண்டு நினைவாக.. (மேலும் )
இடப்பெயர்வின் பின்னர் வளலாய் வாழ் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்க்காக பாடுபடும் அமைப்புக்களில் ஒன்று வளலாய் விவசாய சம்மேளனம்.இவ் சம்மேளனம் 350 ற்க்கு மேற்பட்ட வளலாய் வாழ் விவசாய அங்கத்தவர்களை கொண்டு இயங்கிவருகின்றது. இதன் பணிகளை பராட்டி இலங்கை வங்கித்தலைவர் திரு.காமினிவிக்கிரமசிங்காவினால் சம்மேளன நிர்வக உறுப்பினர்கள் கௌரவிக்கபடனர்.
அந்தவகையில் சம்மேளனத் தலைவர் சண்முகநாதன் ஞானரூபன் செயலாளர் கணபதிபிள்ளை சுந்தரலிங்கம் பொருளாலர் தாமோதரம் நந்தகுமார் ஆகியோர் கௌரவிக்கப்படனர்.இன்னிகள்வு ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டபத்தில் நடைபெற்றது.
இவர்களின் பணி வளலாய் வாழ் விவசாயிகளின் முன்னேற்றத்திற்க்கு முக்கிய பங்கு ஆற்றிவருகின்றமை குறிப்பிடதக்கது இவர்களின் பணி மேம்மேலும் உயர்ந்து வளலாய் வாழ் விவசாயமக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த வளலாய் மக்கள் சார்பாக நாமும் வாழ்துகின்றோம்.

வளலாய் மண்ணில் இருந்து N.குமரன்

பெரிய நாகதம்பிரான் கோவிலின் வரவு செலவு கணக்கு்!
( புதன்கிழமை, 06 ஏப்ரல் 2011)


நாகதம்பிரான் கோவிலின் வரவு செலவு கணக்குகள் பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால் நீங்கள் பார்வையிடலாம்(மேலும்)


மரண அறிவித்தல்
(ஞாயிற்றுக்கிழமை,08சனவரி 2012)

வவுனியா செட்டிக்குள(ம்)த்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு கணேஷ் சபாரத்தினம் அவர்கள் 07-01-2012 சனிக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் சபாரத்தினம் தம்பதிகளின் அன்புமகனும், காலம் சென்ற சுப்ரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,
சந்திரகாந்தம் அவர்களின் அன்புக் கணவருமாவார்.
சாரங்கா, நிஷாந்தி, தனுஷன், உஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வி, ஜோதி, சந்திரன், ஜெயா ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
குணசேகரம்(அப்பன்), புவனேந்திரன், ராஜசேகரம், குலசேகரம்(குலா), சந்திரவதனம்(வதனம்), சந்திரகலா, காலஞ்சென்ற சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரகாந்தம்(Rani)- 0244903099
கலா- 9052098506
அப்பன்-4163211231
ராஜசேகரம் -4162866664
குலா- 6138678736



பெரிய நாகதம்பிரான் கோவிலின் மண்டலாபிஷேக படங்கள்
(செவ்வாய்க்கிழமை, 3 யூன் 2011
)
ொந்த வீ டுன்னை ாவென்று அழைக்குதடா தமிழா ..
மரண அறிவித்தல்
(செவ்வாய்க்கிழமை, 03 சனவரி 2012)

இடைக்காட்டினை பிறப்பிடமாகவும் ஓமானில் பொறியியலாளராக
பணிபுரிந்து வந்தவருமாகிய திரு. சிவஞானசுந்தரம் திருநாவுக்கரசு (திரு) அவர்கள் இடைக்காட்டில் 03.01.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் நாராயணபிள்ளை கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும் நாகேஸ்வரியின் கணவருமாவார்.

இவர் தெய்வநாயகி (இலங்கை), கமலாதேவி (இலங்கை), சிறிகாந்தன் (இலங்கை), கருணாநிதி (டென்மார்க்), கிருஸ்ணமூர்த்தி (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும், சுவாமிநாதன் (இலங்கை), சிவபாலன் (இலங்கை), பரிமளம் (இலங்கை), ஜெகதீஸ்வரி (டெமார்க்), வளர்மதி (கனடா) ஆகியோரின் மைத்துனரும், திலீபனின் மாமனாரும், சுகந்தினியின் சிறிய தந்தையும், கஜிதா, ஜனனி, கோபிகா, சர்மிகா, திவாகர், நிருஜா, நிலோசன், நிரோஜி ஆகியோரின் பெரிய தந்தையும் கீர்த்திகனின் தாத்தாவுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.01.2012 வெள்ளிக்கிழமை அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாமித்திடல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:

சுவாமிநாதன் (இலங்கை) - 0094 77 9947405
சிவபாலன் (இலங்கை) - 0094 77 6365916
திலீபன் (இலங்கை) - 0094 77 6064913
கஜிதா (இலங்கை) - 0094 77 7716370
சந்திரன் (டென்மார்க்) - 0045 97 422053 / 0045 31951064
முருகன் (கனடா) - 001 905 201 7363

தகவல் சந்திரன் (சகோதரன்) - டென்மார்க்.

பொழுதுபோக்கு தளங்கள்

திரைப்படங்கள்

சங்கதி

நகைச்சுவை  

கவிதைகள்

English News
MP3 Songs

Tamilbeat

Oosai

விழாக்கள்
கிராமத் தளங்கள்

பிறந்தநாள் விழா

இடைக்காடு

திருமணவிழாக்கள்

அச்சுவேலி

கலை விழாக்கள்

சிறுப்பிட்டி

அறிவித்தல்கள்

குப்பிளான்

மரண அறிவித்தல்

உரும்பிராய்

நினைவஞ்சலி

கொக்குவில்

 


 
© 2008-11 valalai.com, All rights reserved.